அப்பா எனக்கு ஒரு கதை சொன்னாங்க. அது 'முயலும் ஆமையும்' கதை. அப்பா சின்னப் பிள்ளையில கேட்ட கதையாம். அதான், முயல்கூட நித்திரை கொண்டுரும், ஆமை வெல்லுமே அந்தக் கதை. சொல்லி முடிச்சுட்டு அப்பா கேட்டாங்க, "இதிலெருந்து உங்களுக்கு என்ன தெரியுது?" நா சொன்னென், " ஆமைதான் வேகமா ஓடும்!"
2 Comments:
// ஆமைதான் வேகமா ஓடும்!" //
அது சரி தம்பி!
நம்ப ஃப்ரீக்குவென்சிக்கு வந்துட்டீங்க!
:))
//நம்ப ஃப்ரீக்குவென்சிக்கு வந்துட்டீங்க!//
:))
Post a Comment
<< Home