மழலைச் சொல்

Sunday, February 26, 2006

தரைபடம்

நா படம் வரஞ்சு கொண்டிருந்தென். கொஞ்ச நேரத்தால தூரிகைய வச்சிட்டென். படத்து மேல என் காரை ட்ர்ர்ர் ட்ர்ர்ர் அப்படின்னு ஓட்டினென். அப்பிடியே நிறமெல்லாம் சக்கரத்துல பட்டு, தரைக்கும் போயிருச்சு. அட, இது என்னடா புது மாதிரியான படமா இருக்கேன்னு அம்மா சொன்னாங்க.

6 Comments:

Anonymous Anonymous said...

Beautiful picture Kutty.

Wow! Amazing! நீங்க வரைஞ்சது அப்பாவோட காரா?

10:41 AM  
Blogger மழலை said...

@நீங்க வரைஞ்சது அப்பாவோட காரா?@
அது அப்பாவோட கார் இல்ல. சும்மா ஏதோ ஒன்னு. ஆனா என்னோட கார் பாத்தீங்களா அங்க நிக்கிது, சின்னதா. அது ஸ்போர்ட்ஸ் கார்.

10:58 AM  
Anonymous Anonymous said...

படம் வரைகிற பிஞ்சுக்கைகளுக்கு அன்பு முத்தங்கள் மழலை!

-பொன்னார்மேனியன்

11:09 PM  
Blogger மழலை said...

நன்றி பொன்னார் சகா:-D

8:04 AM  
Blogger நாமக்கல் சிபி said...

ம்! இதுதான் காதலா காதலா படத்துல வருவது போல மாடர்ன் ஆர்ட்.

9:55 PM  
Blogger மழலை said...

@காதலா காதலா படத்துல@
நா அந்டஹப் படத்தைப் பாக்கலையே:(
சிபி அண்ணா, எல்லாக்கமெண்டுக்கும் மொத்தமா ஒரு நன்றி:)

2:48 AM  

Post a Comment

<< Home