மழலைச் சொல்

Thursday, February 23, 2006

இதான் நா!

திரு சகா என்னோட போட்டோ கேட்டாங்க. அவங்களுக்காக இது.
இதுல இருக்கதுதான் க்யூரியஸ் ஜார்ஜ். அது நல்லா குறும்பு செய்ற குட்டிக் குரங்கு. எனக்கு க்யூரியஸ் ஜார்ஜ் விருப்பம். அதனால அம்மாவும் நானும் இந்த மொகமூடி செஞ்சம். அதுக்குள்ள இருக்கதுதான் நா.

7 Comments:

Anonymous Anonymous said...

ரொம்ப்ப்ப அழகா இருக்கீங்களே மழலை! என் கண்ணே பட்டுறபோகுது. அம்மா கிட்ட சொல்லி ஒரு திருஷ்டி பொட்டு வைக்கச் சொல்லுங்க!!

நல்ல முகமூடி!!

-பொன்னார் மேனியன்

9:29 PM  
Blogger மழலை said...

தேங்க்யூ பொன்னார் மேனியன் சகா. அப்பா உங்க பேரைச் சொல்லிட்டு அப்புறமா என்னமோ புலித்தோல் அப்படின்னு பாட்டுப் பாடுவாங்க.

4:25 AM  
Anonymous Anonymous said...

//தேங்க்யூ பொன்னார் மேனியன் சகா. அப்பா உங்க பேரைச் சொல்லிட்டு அப்புறமா என்னமோ புலித்தோல் அப்படின்னு பாட்டுப் பாடுவாங்க. //



aaaaaahaaaaaa!!!!!!

ok ok ok ok ok ok ok......

4:39 AM  
Blogger thiru said...

மழலை ரொம்ப நல்லாயிருக்கு! உங்க முகமூடி தான். :D வாழ்த்துக்கள் அழகான முகமூடி செய்ததற்கு

7:41 AM  
Blogger மழலை said...

திரு சகா, உங்க திருவள்ளுவர் படமும் அழக்க்கா இருக்கு. பெல்ஜியம் மான் படமெல்லாம் நல்லாயிருக்கு. ஆமா, குட்டிப் பையன் பெரிசாயிட்டாரா? என்ன பேர்? :-D

3:56 PM  
Anonymous Anonymous said...

//ஆமா, குட்டிப் பையன் பெரிசாயிட்டாரா? என்ன பேர்? :-D
//

இது மழலையோட கேள்வியா?
அடேங்கப்பா!!

அப்படீன்னா நன்று.


யாரோ வழிப்போக்கன்

4:14 AM  
Blogger thiru said...

//ஆமா, குட்டிப் பையன் பெரிசாயிட்டாரா? என்ன பேர்? :-D//

குட்டிப்பையன் இன்னும் குட்டிப்பையன் தான். அவர் பெயர் டின் (Tin) :) அவரோட அம்மா அப்பா தாய்லாந்து ஆட்கள் :D

அது சரி உங்க பேரு என்ன? அதுவும் இரகசியம் தானா? :D

12:55 PM  

Post a Comment

<< Home