மழலைச் சொல்

Thursday, February 16, 2006

பொழுதொரு பேண்டேஜ்


கதவுக்கு வெளியில பபுள் ஊதுற சோப் இருந்துச்சா, அதை எடுக்கப் போனேன். கதவைத் திறந்தனா, அப்பிடியே கதவு என் கால்ல அடிச்சிருச்சு. கால்ல அடிச்சு ரத்தம் வந்து, தோல் உரிஞ்சு புண் வந்துருச்சு. நடந்தா வலியும் கூடவே வருது. அம்மா மருந்து போட்டு பேண்டேஜ் போட்டாங்க. இப்ப கால் வலிக்கலை.

3 Comments:

Blogger thiru said...

கால்ல புண்ணு சரியாச்சா? :)

3:59 AM  
Blogger மழலை said...

இல்ல, இன்னும் இருக்கு. குளிக்கும் போதெல்லாம் எரியும். அம்மா மருந்து போட்டு பாண்டேஜ் போட்டு விட்டாங்க.சீக்கிரம் சரியாயிரும்.

7:49 AM  
Blogger நாமக்கல் சிபி said...

சமர்த்தா மருந்து போட்டுக்கோடா செல்லம் ரெண்டு நாள்ள சரியாப்போய்டும்.

(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)

8:23 AM  

Post a Comment

<< Home