மழலைச் சொல்

Saturday, February 11, 2006

அம்மா, அப்பா, நான்



அம்மாவோட சேந்து ஒரு படம் கீறினேன். அதுல அம்மா, அப்பா, நான் மூனு பேரும் இருக்கோம். நீளமா, உயரமா இருக்கது அப்பா. அப்பாவுக்கு மீசை வரஞ்சேன். பக்கத்துல இருக்கது அம்மா. அம்மாவுக்கு சிவப்பு நிறத்துல லிப்ஸ்டிக்கும், நெய்ல் பாலிஷும் வரஞ்சேன்.
குட்டியா இருக்கது நான்.

9 Comments:

Blogger மழலை said...

Hai, checking!

5:39 AM  
Blogger Suka said...

ம்.. நல்லாயிருக்கு..வெல்கம்.. நீங்க பேசுறதயே ரெக்கார்ட் பண்ணி பதிவிடலாமே.. :) .. ரெம்ப நல்லாயிருக்குமே ..

சுகா

1:11 AM  
Blogger மழலை said...

ஹாய் சுகா அத்தை
நீங்க சொன்னத அம்மாட்ட சொல்றேன். ஆனா அது ரொம்ப நீஈஈஈளமா இருக்குமே.

2:26 AM  
Blogger மழலை said...

ஐம் சாரி சுகா, நீங்க அத்தையில்லன்னு தெரியுது. சுகான்னே சொல்றன்.

7:21 AM  
Blogger நாமக்கல் சிபி said...

நல்லா இருக்கே மழலை. சாக்லேட் வாங்கி தரட்டுமே. வெரி குட்.
நீ எப்பவுமே சமர்த்தா இருப்பியா?

9:18 AM  
Blogger நாமக்கல் சிபி said...

"குழலினிது யாழினிது.." என்ற குறள் ஏனோ என் நினைவுக்கு வருகிறது.

9:20 AM  
Blogger மழலை said...

@நீ எப்பவுமே சமர்த்தா இருப்பியா?@
இல்லை, சில நேரம் சமத்தா இருப்பென், சில நேரம் குழப்படி செய்வென்.

9:35 AM  
Blogger thiru said...

படம் ரொம்ம்ம்ம்ம்ப அழகு...சித்திரம் பேசுது...:) கலக்குங்க

3:58 AM  
Blogger மழலை said...

@கலக்குங்க@
நாந்தான் குக்கி செய்ய கலக்கிருக்கேனே :)

8:27 AM  

Post a Comment

<< Home