மழலைச் சொல்

Sunday, February 12, 2006

பனி மனிதனின் மூக்கு



வீட்டுக்கு வெளியில நிறைய பனி பெஞ்சிருக்கு. எனக்குப் பனி, குளிர் எல்லாம் நல்ல விருப்பம். "அப்பா வெளியால போய் பனி மனிதன் செய்யலாமா" எண்டு கேட்டேன். அப்பா ஆமா சொன்னாங்க. பனி மனிதனுக்கு எப்படி மூக்கு வைக்கலாம் எண்டு கேட்டாங்க அம்மா. உடன நா fridgeஅ திறந்து இந்த மரவள்ளிக் கிழங்க எடுத்து இதான் மூக்கு எண்டேன். அம்மாவும் அப்பாவும் சிரிச்சாங்க.

2 Comments:

Blogger thiru said...

வீட்டில குட்டி கேரட் இல்லியா? :) வீட்டிலயும் வலைப்பூவிலயும் நல்லா கலக்குறீங்க...

3:55 AM  
Blogger மழலை said...

அண்டைக்கு வீட்ல கேரட் இல்லியே!

8:25 AM  

Post a Comment

<< Home