மழலைச் சொல்

Friday, March 16, 2007

பாட்டியின் கைவண்ணம்


நானும், பாட்டியும் ஒரு நாள் படம் கீறினொம். இது பாட்டி கீறின படம்.


இது பாட்டி அட்டையைக் கொண்டு பின்னியது. அதுக்கு நா நிறம் தீட்டினென்.
நா கீறின படங்களை நாளக்கிப் போடுறென் சரியா?!

2 Comments:

Blogger காட்டாறு said...

அழகா நிறம் தீட்டியிருக்கீங்களே. உங்களுக்கு என்ன நிறம் பிடிக்கும்?

6:15 PM  
Anonymous Anonymous said...

Wow Mazalalai!
You are such an amazing painter. I really like the colours you've chosen.

9:43 PM  

Post a Comment

<< Home